பாரடே

1831 ஆண்டு நவம்பர் மாதத்தில், அரசர்பிரான் சங்கத்தின் முன்னிலையில் கூறினர். "தூண்டப்பட்ட மின்சாரத்தியின் அளவானது ஒவ்வொரு ஸெகன்டிலும் எத்தனை காந்த விசைக்கோடுகளை வெட்டுகிறதோ அவற்றின் எண்ணைப் பொறுத்திருக்கிறது"